மதவாத சக்திகளையும், அடிமை அரசையும் வீட்டுக்கு அனுப்புவோம் என பொள்ளாச்சி திமுக வேட்பாளர் கு.சண்முகசுந்தரம் பேசினார்.பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கு. சண்முகசுந்தரம், உடுமலை நகர பகுதிகளில் இருசக்கர வாகன பிரச்சாரம் மேற்கொண்டார்.